இலங்கையின் உயரமான யானை’நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்தது!

Date:

இலங்கையின் உயரமான யானையான ‘நெந்துன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.

பிரபலமாக அறியப்படும் ‘நெந்துன்கமுவே விஜய ராஜா’ என்ற இந்த யானை ஒரு இந்திய யானை என்பதுடன் 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தது.

இலங்கை கண்டியில் நடைபெற்ற எசல பெரஹெராவின் தற்போதைய முக்கிய கலசத்தை தாங்கியுள்ளது.

68 வயதான நெந்துன்கமுவே ராஜா வருடாந்த கண்டி எசல பெரஹெராவின் போது பல வருடங்களாக புனித பல்லக்கு சுமந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...