நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதித்துறையின் ஊழல்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதித்ததன் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க தற்போது 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதன் விளைவாக, அவர் 7 ஏப்ரல் 2021 அன்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...