பயங்கரவாதத் தடைச் சட்டம்: கட்சியின் நிலைப்பாட்டை கடிதம் மூலமாக கையளித்தார் சஜித்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் கடிதம் ஒன்றை இன்று காலை கையளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவரது கட்சியும் கோருவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படும் தேசிய பாதுகாப்புக்கும் எதிரான விடயங்களும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களும் இல்லாமலாக்கபட வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...