பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவியின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!!

Date:

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ இரு நாட்டு ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃபின் குழந்தையைக் காண, வீராங்கனைகள் தயாராகும் அறைக்கு இந்திய அணியினர் சென்றிருந்தனர்.

அங்கு பிஸ்மாவின் குழந்தை ஃபாத்திமாவுடன் இந்திய வீராங்கனைகள் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தனர். விளையாட்டின் மாண்பைக் காப்பதற்கான முதல் பாடத்தை ஃபாத்திமா கற்றுக் கொண்டிருப்பார் என குறிப்பிட்டு ஐசிசி தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...