பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

Date:

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது.

சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருளின் நீண்ட வரிசை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரி இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டதுடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...