மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷவுக்குப் பதிலாக திலக் பிரேமகாந்த நியமனம்!

Date:

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த கடமைகளைப் பொறுப்பேற்பார்.

திலக் பிரேமகாந்த இந்தப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், வன பாதுகாவலராக பணியாற்றினார்.

அவருக்கு பதிலாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் ஷர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி அவரது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...