பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

Date:

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது.

சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருளின் நீண்ட வரிசை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரி இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டதுடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.

Popular

More like this
Related

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து: உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட 42 இந்திய யாத்ரீகர்கள் பலி.

சவூதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ...