மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷவுக்குப் பதிலாக திலக் பிரேமகாந்த நியமனம்!

Date:

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த கடமைகளைப் பொறுப்பேற்பார்.

திலக் பிரேமகாந்த இந்தப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், வன பாதுகாவலராக பணியாற்றினார்.

அவருக்கு பதிலாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் முன்னாள் ஷர்மிளா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி அவரது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...