அடுத்த வாரம் பால் மா விலைகளை மேலும் அதிகரிக்க திட்டம்!

Date:

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை அதிகரிப்பை செய்ய வேண்டியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றன.

அதன்படிஇ எதிர்காலத்தில் கையிருப்பு பால் மாவுக்கான விலை கணக்கிடப்பட்டு புதிய விலை அறிவிக்கப்படும்.

இதேவேளை தற்போது சந்தையில் ஒருகிலோ பால் மா கிலோ 1945 ரூபாவுக்குக்கும் 400 கிராம் பால்மா பக்கட் ஒன்று 800 ரூபாவுக்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் பால் மாவின் இருப்புக்கள் தீர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...