அடுத்த வாரம் பால் மா விலைகளை மேலும் அதிகரிக்க திட்டம்!

Date:

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை அதிகரிப்பை செய்ய வேண்டியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றன.

அதன்படிஇ எதிர்காலத்தில் கையிருப்பு பால் மாவுக்கான விலை கணக்கிடப்பட்டு புதிய விலை அறிவிக்கப்படும்.

இதேவேளை தற்போது சந்தையில் ஒருகிலோ பால் மா கிலோ 1945 ரூபாவுக்குக்கும் 400 கிராம் பால்மா பக்கட் ஒன்று 800 ரூபாவுக்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் பால் மாவின் இருப்புக்கள் தீர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...