அம்பாறை மாவட்டத்தில் பெற்ரோலுக்கான (கியூ) வரிசை குறைகிறது!

Date:

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான (கியு) வரிசை இருப்பதைக் காண முடிந்தது.
மக்கள் இதன் மூலமாக பலத்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள். வாகன ஓட்டமும் குறைந்திருந்து காணப்பட்டது . ஆனால் இன்றைய தினம் இந்த (கியூ) வரிசை நன்றாக குறைந்து வருவதை காண முடிகின்றது.
இன்று அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10 பேருக்கு உட்பட்டவர்களே நிற்றப்பாதை அவதானிக்க முடிந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் தாராளமாக பெற்று வருகின்றார்கள்.
டீசலுக்கான வரிசையும் நன்றாக குறைந்துவிட்டது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...