இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து சாதகமான பதில் : விமல்

Date:

(File Photo)
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் விமல், உதய கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவ் விடயமாக பேசியதாக விமல் தெரிவிததார்.

தற்போது உள்ள அரசை கலைத்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளைக் அழைத்து இவ் விடயம் மாக கலந்து ஆலோசித்து தற்காலிக அரசை உரிய கட்சிகளின் தொகைக்கேற்ப அமைச்சரவை பங்கீட்டு தற்காலிக அரசொன்றை நிறுவதற்கு இருவரும் சம்மததம் தெரிவிததாக அமைச்சர் விமல் சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...