இரண்டு மடங்காக அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை!

Date:

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய,

🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும்,

🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும்,

🛑கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும்,

🛑சிவப்பு வெங்காயம் கிலோ 325 ரூபாயாகவும்,

🛑பெரிய வெங்காயம் ஒரு கிலோ 295 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.

பேலியகொட மீன் சந்தையில் மீன்களின் விலை பாரிய அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளன.

அதற்கமைய

🛑ஒரு கிலோ கிராம் கொப்பரா 1600 ரூபாயாகவும்,

🛑தோரா ஒரு கிலோ 2000 ரூபாயாகவும்,

🛑தலபத் ஒரு கிலோ 1250 ரூபாயாகவும்,

🛑பலயா ஒரு கிலோ 550 ரூபாயாகவும்,

🛑சாலயா ஒரு கிலோ 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...