‘நாம் அனைவரும் வேறுபாடுளை களைந்து ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைவோம்’ :உலமா சபை பொதுச் செயலாளர் அறைகூவல்

Date:

நம் அழகிய நாடு சிதைந்து கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஒரு ஜனநாயக நாட்டில், திறமையற்ற, விசுவாசமற்ற, பேராசை பிடித்த அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுப்பதற்காக நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும்.

குடிமக்கள் இந்த நாட்டை நேசிக்கிறார்கள், அரசியல் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விட அவர்கள் தான் தேசபக்தி கொண்டவர்கள் என்று நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, அனைத்து ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஒரே தேசமாக நிற்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கின்றேன் என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் தனது முகப்புத்தகத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...