போப் பிரான்சிஸ் அழைப்பின் பேரில் பேராயர் மெல்கம் ரஞ்சித் வத்திக்கான் புறப்பட்டார்!

Date:

பேராயர் கர்தினால் ரஞ்சித் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேர் கொண்ட குழுவினர் இன்று (22) காலை ரோம் நகரிலுள்ள வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.

இது புனித திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் திருத்தந்தையுடனான சந்திப்பின் போது கர்தினால் விடுத்த அறிவிப்பை அடுத்து அவர்கள் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாக பேராயரின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் வத்திக்கானுக்கு புறப்பட்ட தூதுக்குழுவினருடன் 60 இற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...