மின்வெட்டை நிறுத்தக்கோரி மிரிஹானவில், ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக நபர் ஒருவர் தற்கொலை!

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்கம்பி மீது ஏறி நின்றதுடன் அதிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...