மே மாதத்திலும் மின்வெட்டு தொடரலாம்: அமைச்சர் பவித்ரா

Date:

மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் தற்போது எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு டொலர் பற்றாக்குறையால் மின்சாரம் இல்லாமல் 13 மணி நேரம் வரை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் டீசல் ஏற்றுமதி சனிக்கிழமை வரவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

‘அது வந்துவிட்டால், மின்வெட்டு காலப்பகுதி நேரத்தைக் குறைக்க முடியும், ஆனால் மழை பெய்யும் வரை, இல்லையென்றால்மே மாதத்தில், மின்வெட்டு தொடரும். எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, ‘என்று பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...