இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து சாதகமான பதில் : விமல்

Date:

(File Photo)
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் விமல், உதய கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவ் விடயமாக பேசியதாக விமல் தெரிவிததார்.

தற்போது உள்ள அரசை கலைத்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளைக் அழைத்து இவ் விடயம் மாக கலந்து ஆலோசித்து தற்காலிக அரசை உரிய கட்சிகளின் தொகைக்கேற்ப அமைச்சரவை பங்கீட்டு தற்காலிக அரசொன்றை நிறுவதற்கு இருவரும் சம்மததம் தெரிவிததாக அமைச்சர் விமல் சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...