இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலை!

Date:

நாட்டில் ஏற்பட்டு வன்முறைகள் தொடர்பில் ஐ.நா கவலைகொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்போது, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற அமைதியான போராட்டம் கலவரமாக மாறியபின் அதன் பின்னர் இலங்கையில் அபிவிருத்திகளையும் மேம்படுத்தல் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை தற்போது அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை , நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐநா கவலை கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அனைத்து குழுக்களும் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...