‘கோட்டாகோகம’ :காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதிக்கு புதிய பெயர்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் அணிவகுப்புகளை அமைத்துள்ளனர், உணவு, மருந்துகள் மற்றும் பிற தேவைகளை வழங்குகிறார்கள், அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் வசதிக்காக பொது கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்ட பகுதிக்கு ‘கோட்டாகோகம’ என பெயர் மாற்றும் அட்டைப் பலகையால் ஆன பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...