பஸ் கட்டணங்கள் இன்று இரவு முதல் 35 வீதத்தால் உயர்வு!

Date:

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று இரவு முதல் 35 சதவீத சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.

இன்று அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் திலும் அமமுக மற்றும் பல தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை ஆரம்பக்கடட்ணத்தை 27 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...