இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து சாதகமான பதில் : விமல்

Date:

(File Photo)
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் விமல், உதய கம்மன்பில, வாசுதேவ ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவ் விடயமாக பேசியதாக விமல் தெரிவிததார்.

தற்போது உள்ள அரசை கலைத்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளைக் அழைத்து இவ் விடயம் மாக கலந்து ஆலோசித்து தற்காலிக அரசை உரிய கட்சிகளின் தொகைக்கேற்ப அமைச்சரவை பங்கீட்டு தற்காலிக அரசொன்றை நிறுவதற்கு இருவரும் சம்மததம் தெரிவிததாக அமைச்சர் விமல் சற்று முன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...