மருந்து கொள்முதல் செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயார்!

Date:

அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவசர உதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தயாராக உள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர்.

மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு அவசர உதவியை வழங்க தயாராக உள்ளனர் என்று உலக வங்கியின் தெற்காசியாவின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...