அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

Date:

அத்தியாவசிய அரச உத்தியோகத்தர்களை தவிர வேறு எவரும் பணிக்கு வரவேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் அனைவரும் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும் வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொதுத்துறை ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையை நிர்வகிக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...