இலங்கை குறித்து IMF வௌியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள உதவுவதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிலையான முறைகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) குறிப்பிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைக்கு ஏனைய தரப்பினரின் உதவியுடன் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...