‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ தொடர்பாக கஹட்டோவிட்டவில் கருத்தரங்கு!

Date:

‘உணவு பாதுகாப்பு மற்றும் பயிரிடல்’ சம்பந்தமான தெளிவுபடுத்தல் கருத்தரங்கென்று நாளை புதன்கிழமை கஹட்டோவிட்ட ‘Muslim ladies study circle’ நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

நிகழ்வின் கருப்பொருள்களாக விவசாய மற்றும் பயிரிடல் தொடர்பான விடயங்கள், உணவு கெட்டுப்போகாமல் நீண்ட காலம் பாதுகாக்கும் உத்திகள், உளவியல் தொடர்பான விளக்கங்களும் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் இந்த நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...