‘எந்தவொரு காரணத்தினாலும் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது’: ரணில்

Date:

கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழத்து தெரிவித்து டுவிட்டர் பதிவிலே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இன்றைய தலைமுறை மாணவர்கள் இக்கட்டான நேரத்தில் ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, ஆனால் கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் இலக்குகளை அடைய ஆசீர்வதிப்பதாகவும் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...