‘ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியவில்லை’: சபையில் ஹர்ஷ

Date:

நாட்டில் எஞ்சியுள்ள வெளிநாட்டு கையிருப்பில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலைக் கூட கொள்வனவு செய்ய முடியாது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி உணவுப் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையை நடத்துவதற்கு பணம் இல்லை என்றும், அதற்கு பிரதமர் கொஞ்சம் பணம் தருமாறும் ஹர்ஷ கேட்டுக் கொண்டார்.

தரவுகளை மறைப்பது எமது மோசடியாகும் எனவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் டொலரின் மதிப்பு இதுவரை 100 சதவீதம் குறைந்துள்ளது, நாட்டில் என்ன நடக்கிறது என்பதுதான் கேள்வி
அரசாங்கம் எடுக்கும் இந்த முட்டாள்தனமான முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்று ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...