கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்!

Date:

கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் எதிர்கால அலுவல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...