கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையை சேர்ந்த ரிஸ்லான் இக்பார் தெரிவு!

Date:

இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆசியா ‘ஏ’ தகுதிச் சுற்றில் மாலைத்தீவுக்கு எதிராக அமோக வெற்றி கத்தார் அணி வெற்றிபெற்றது.

இதன்போது கத்தார் அணியின் துணை கேப்டனாக விளையாடிய ரிஸ்லான் இக்பார் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் 50 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை...

சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த பிரபல கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவம்

பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...