கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையை சேர்ந்த ரிஸ்லான் இக்பார் தெரிவு!

Date:

இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆசியா ‘ஏ’ தகுதிச் சுற்றில் மாலைத்தீவுக்கு எதிராக அமோக வெற்றி கத்தார் அணி வெற்றிபெற்றது.

இதன்போது கத்தார் அணியின் துணை கேப்டனாக விளையாடிய ரிஸ்லான் இக்பார் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் 50 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...