கிராம சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போராட்டம்!

Date:

கருத்துச் சுதந்திர உரிமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என கோரி கிராம சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (04) கோட்டை புகையிரத நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அரச சேவையில் அரசியல் ஆட்சேர்ப்புகளை நிறுத்தவும், அரச சேவையை நசுக்கவும் இந்த போராட்டம் செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம சேவையாளர்கள் பின்னர் காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவையாளர் தொழிற்சங்கங்களின் குழுவொன்று கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள மக்கள் போராட்டத்திற்கு பேரணியாக சென்றது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...