க.பொ.த சாதாரண தர பரீட்சை: ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அவசர அறிவிப்பு!

Date:

இன்று பாடசாலை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. க.பொ.த (சா/த) பரீட்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

பரீட்சை மண்டபங்களைத் தயாரிக்கும் பணிகளுக்கு உதவுவதற்காக பரீட்சை மண்டபங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் இன்றைய தினம் சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்கான ஜூம் தொழிநுட்பம் தொடர்பான கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை வேறு ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் திங்கட்கிழமை (23) பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...