க.பொ.த சாதாரண தர பரீட்சை: ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அவசர அறிவிப்பு!

Date:

இன்று பாடசாலை விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. க.பொ.த (சா/த) பரீட்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

பரீட்சை மண்டபங்களைத் தயாரிக்கும் பணிகளுக்கு உதவுவதற்காக பரீட்சை மண்டபங்களாகப் பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் இன்றைய தினம் சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டுக்கான ஜூம் தொழிநுட்பம் தொடர்பான கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை வேறு ஏதேனும் அவசரத் தேவை இருப்பின் திங்கட்கிழமை (23) பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...