சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது!

Date:

சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை நாளை (மே 31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சசிக்கு கடந்த வாரம் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை ரூ. 100,000 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

அந்த தண்டனை கிடைத்த சில நிமிடங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்சவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், விசாரணையை நாளை (31) ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன்,...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...