சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது!

Date:

சசி வீரவன்ஷவின் பிணை மனு மீதான பரிசீலனை நாளை (மே 31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் சசிக்கு கடந்த வாரம் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை ரூ. 100,000 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

அந்த தண்டனை கிடைத்த சில நிமிடங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்த அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்சவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், விசாரணையை நாளை (31) ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...