சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற சீனா முழுமையாக ஆதரிக்கும்: சீனத் தூதுவர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீனா முழுமையாக ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரிக்கு இடையில் இன்று (02) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கையின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா செயலில் பங்கு வகிக்க தயாராக இருப்பதாகவும் கீ சென்ஹொங் வெளிப்படுத்தினார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...