தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைச்சு பதவிகளை அனுபவிக்கவே இ.தொ.கா, அரசாங்கத்தில் இருந்தது: சுமந்திரன்

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தெரிந்த பின்னரே ஜீவன் தொண்டமான் ராஜபக்ச அரசில் இருந்து பிரிந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும் அடக்கப்பட்ட போதும் அமைச்சர் பதவிகளை அனுபவிப்பதில் இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது என்றார்.

‘இந்தக் கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பலமாக இருந்திருந்தால் ஜீவன் தொண்டமான் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்.

சிலர் அரசியல் அதிகாரம் மற்றும் சலுகைகளுக்குப் பின்னால் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்’ என்றும் சுமந்திரன் கூறினார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...