நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க தேர்தல் ஆணைக்குழுவும் அழுத்தம்!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் நாளை (27) நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேர்தல் ஆணையம் சட்ட கட்டமைப்பிற்குள் எவ்வாறு தலையிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...