நாளை புகையிரத சேவை இயங்கும்!

Date:

ஊரடங்குச் சட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை நாளை (12) காலை 8.00 மணிக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கப்படும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நீண்ட தூர ரயில் சேவை வெள்ளிக்கிழமை (13) ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையாக காலை வேளையில் இயங்கும் சில புகையிரதங்கள் மாத்திரம் காலை வேளையில் இயங்காது எனவும் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை இரவு 7.00 மணிக்குப் பின்னர் 1971 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...