பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டுமென தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாது சமையல் எரிவாயு இன்றி பெரும்பாலான குடும்பங்களில உணவு சமைக்க முடியாத காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முறையான வழிமுறையின்றி செயற்படுவதே காரணம் எனவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...