பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டுமென தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாது சமையல் எரிவாயு இன்றி பெரும்பாலான குடும்பங்களில உணவு சமைக்க முடியாத காரணத்தினாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முறையான வழிமுறையின்றி செயற்படுவதே காரணம் எனவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...