பாராளுமன்ற ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Date:

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமராக இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சியில் முன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...