பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்!

Date:

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது.

எனினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக பொது நிதியையும் நேரத்தையும் வீணடித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வாக்களிப்பில் இருந்து விலகி இருப்போம் என பல கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...