பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்!

Date:

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது.

எனினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக பொது நிதியையும் நேரத்தையும் வீணடித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வாக்களிப்பில் இருந்து விலகி இருப்போம் என பல கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...