புத்தளத்தில் இராணுவ வீரர்களின் உதவியால், வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள், சாதாரண தர பரீட்சை எழுதுகின்றனர்!

Date:

நேற்றிரவு பெய்த அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரமணாக அங்குள்ள புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் உள்ள க.பொ.த சாதாரண பரீட்சை நிலையத்தை பராமரிக்க இலங்கை இராணுவம் தலையிட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களை அதே பாடசாலையில் உள்ள வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

எவ்வாறாயினும், தற்போது பரீட்சை நிலையங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் நடந்து வருகின்றது. இந்த பரீட்சை மண்டபத்தில் 156 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்.

சீர்ற்ற காலநிலைமை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...