புத்தளத்தில் இராணுவ வீரர்களின் உதவியால், வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள், சாதாரண தர பரீட்சை எழுதுகின்றனர்!

Date:

நேற்றிரவு பெய்த அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரமணாக அங்குள்ள புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் உள்ள க.பொ.த சாதாரண பரீட்சை நிலையத்தை பராமரிக்க இலங்கை இராணுவம் தலையிட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களை அதே பாடசாலையில் உள்ள வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

எவ்வாறாயினும், தற்போது பரீட்சை நிலையங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் நடந்து வருகின்றது. இந்த பரீட்சை மண்டபத்தில் 156 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்.

சீர்ற்ற காலநிலைமை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...