மகிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்!

Date:

(File Photo)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக மஹிந்த வருகை தந்ததுடன் கடந்த மே 9-ஆம் திகதி இராஜினாமா செய்த பிறகு அவர் பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஆளும் கட்சியின் நான்காவது முன் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த அமர்ந்தார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்ததை அடுத்து, திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த கொண்டு செல்லப்பட்டார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...