மகிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்!

Date:

(File Photo)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக மஹிந்த வருகை தந்ததுடன் கடந்த மே 9-ஆம் திகதி இராஜினாமா செய்த பிறகு அவர் பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஆளும் கட்சியின் நான்காவது முன் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த அமர்ந்தார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்ததை அடுத்து, திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த கொண்டு செல்லப்பட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...