மகிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்!

Date:

(File Photo)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக மஹிந்த வருகை தந்ததுடன் கடந்த மே 9-ஆம் திகதி இராஜினாமா செய்த பிறகு அவர் பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஆளும் கட்சியின் நான்காவது முன் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த அமர்ந்தார்.

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்ததை அடுத்து, திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த கொண்டு செல்லப்பட்டார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...