மே 1 முதல் 4 வரையிலான மின்வெட்டு அட்டவனை!

Date:

இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான் பண்டிகை வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே 2 மற்றும் மே 4 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளிலும், B முதல் W வரையிலான மண்டலங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது.

மேலும், அந்த பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

இதற்கிடையில், CC மண்டலங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...