மே 1 முதல் 4 வரையிலான மின்வெட்டு அட்டவனை!

Date:

இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான் பண்டிகை வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே 2 மற்றும் மே 4 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளிலும், B முதல் W வரையிலான மண்டலங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது.

மேலும், அந்த பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

இதற்கிடையில், CC மண்டலங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...