‘அரசு அதிகாரிகளைப் பற்றி கவனமாகப் பேசுங்கள்’:சபாநாயகர்

Date:

பாராளுமன்ற விவாதங்களில் எதையும் சொல்லும் திறன் எம்.பி.க்களுக்கு இருந்தாலும் சபையில் பேசும் போது கவனமாக இருங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றிற்கு வரமுடியாத அரசாங்க அதிகாரிகளைப் பற்றி பேசும்போது, நீங்கள் பேசுவதில் கவனமாக இருங்கள்.

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...