‘எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை பொறுப்பேற்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு’: சாமர சம்பத்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டை ஏற்றுக்கொண்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரு கரம் கூப்பி ஆதரவளிப்பதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இன்று (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு முதுகெலும்பு இருப்பது போல் மகனுக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும் என்று சாமர சம்பத் கூறினார்.

நாட்டைக் கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிப்பதாக சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...