கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையை சேர்ந்த ரிஸ்லான் இக்பார் தெரிவு!

Date:

இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கண்டியைச் சேர்ந்தவராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் (2004) மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த ரிஸ்லான் இக்பார் கத்தார் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 ஆசியா ‘ஏ’ தகுதிச் சுற்றில் மாலைத்தீவுக்கு எதிராக அமோக வெற்றி கத்தார் அணி வெற்றிபெற்றது.

இதன்போது கத்தார் அணியின் துணை கேப்டனாக விளையாடிய ரிஸ்லான் இக்பார் டி20 சர்வதேச போட்டியில் தனது முதல் 50 ரன்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...