காகித தட்டுப்பாடு காரணமாக தண்ணீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டது!

Date:

காகித தட்டுப்பாடு காரணமாக நீர் கட்டணத்தை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்வள மற்றும் வடிகால் சபையின் பேச்சாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தண்ணீர் கட்டணங்களை ஈ-பில்லிங் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் செலுத்துமாறு என நீர்வள மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...