காலி முகத்திடலில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது!

Date:

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொது மக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.

புத்த துறவிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்றதுடன் அனைவரும் இணைந்து இ ஈத் உணவும் பரிமாறப்பட்டன.

காலி வீதியில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிர்புறத்தில் பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் எதிர்ப்புத் தளத்தில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினர் ஈதுல் பித்ரை நினைவுகூரும் வகையில் 700 மதிய உணவுப் பொட்டலங்களை ‘கொட்டகோகம’ போராட்ட தளத்தில் இன்று நன்கொடையாக வழங்கினர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...