கிராம சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போராட்டம்!

Date:

கருத்துச் சுதந்திர உரிமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என கோரி கிராம சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (04) கோட்டை புகையிரத நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அரச சேவையில் அரசியல் ஆட்சேர்ப்புகளை நிறுத்தவும், அரச சேவையை நசுக்கவும் இந்த போராட்டம் செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம சேவையாளர்கள் பின்னர் காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவையாளர் தொழிற்சங்கங்களின் குழுவொன்று கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள மக்கள் போராட்டத்திற்கு பேரணியாக சென்றது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...