நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஜனாதிபதி அந்தப் பதவியை வகிப்பார்!

Date:

நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார்’ என அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மே 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற போதிலும் நிதியமைச்சின் அமைச்சுப் பதவியை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காஞ்சனா தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...