நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஜனாதிபதி அந்தப் பதவியை வகிப்பார்!

Date:

நிதியமைச்சராக ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவார்’ என அமைச்சரவைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மே 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற போதிலும் நிதியமைச்சின் அமைச்சுப் பதவியை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யுமாறு இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் காஞ்சனா தெரிவித்தார்.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...