பாராளுமன்ற ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Date:

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

மகிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமராக இருப்பதால் அவருக்கு கண்டிப்பாக முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சியில் முன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...